தஞ்சாவூர் to பட்டுகோட்டை செல்லும் முக்கிய சாலையில் அமைந்து இருக்கும் பாப்பாநாடு சங்கரன் தெரு,எனும் கிராமம் இங்கு ஆதி திராவிடர்கள் 470 (sc)குடும்பங்கள் வசித்து வருகிரோம் கஜா புயலில் இருந்து மீண்டு வராத நிலையில் தொற்று நோய் வர ஆரபித்து விட்டது,தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அமைச்சர்கள் அரசியல் வாதிகள்,அதிகாரிகள் என அனைவரும் நாங்கள் வசிக்கும் பகுதியை தாண்டிதான் போராங்கள் எங்கலிடம் பேருக்காக கூட குடிக்க தன்ணீர் இருக்கா இல்லையா என்று கூட கேட்க யாரும் வரவில்லை இப்போது எங்கலுக்கு நோய் தடுப்பு மருந்து மட்டும் போதும் தயவு செய்து முடிந்தால் உதவி இல்ல என்றால்இந்த செய்தியினை பகிரவும்...👏🏾
|