Home  |  News

கஜாவால் பரிதாபம் கோடியக்கரை சரணாலயத்தில் 373 பறவைகள், 18 மான்கள் பலி

Contact Person மகேந்திரன் சூலூர்
Phone +60 11-2409 5568

வேதாரண்யம்: நாகை வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் வனவிலங்குகள், பறவைகள் சரணாலயம் உள்ளது. கடந்த 15ம் தேதி வீசிய கஜா புயலால் காட்டிலுள்ள பெரும்பாலான மரங்கள் சேதமடைந்தன. இந்நிலையில் புயல் பாதிப்புக்குபின் விலங்குகள், பறவைகள் கணக்கெடுக்கும் பணியில், நாகை வன உயிரின காப்பாளர் நாகசதிஷ்கிடிசாலா தலைமையில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர். கணக்கெடுப்பில் 17 வெளிமான்களும், ஒரு புள்ளிமானும், 4 பன்றிகளும், 373 பறவைகளும் இறந்துள்ளதாக கோடியக்கரை வனச்சரகர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
  12 Dec 2018 07:52 AM
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு இரண்டு மரம் பொடியாக்கும் இயந்திரங்களை வழங்கிய வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்
தமிழகத்திலுள்ள 12, 524 கிராம பஞ்சாயத்திற்கும்
கிராமசபை என்றால் என்ன?
பத்து மரம் அறுக்கும் இயந்திரங்களை கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு வழங்கிய மிசௌரி தமிழ் சங்கம்
பிளாஸ்டிக் தடை எதிரொலி; வாழை இலைக்கு நல்ல கிராக்கி; மகிழ்ச்சியில் விவசாயிகள் கஜா புயல் பாதித்த பகுதிகளில் வாழை பயிரிட வாய்ப்பு
கரம்பக்குடி மற்றும் ஆலத்தூர் பகுதிகளில் உயிர் அமைப்பு மூலம் மொத்தம் 10 வீடுகள் கட்ட ஒப்புதல் - பனை நிலத் தமிழ்ச் சங்கம்.
டெல்டா மாவட்ட மறு கட்டமைக்க ஓராயிரம் கரங்கள் தேவை - குழு உருவாக்கம் - நோக்கம், பணிகள்- ஊடக வெளியீடு (28-12-2018)
A ROLE MODEL PROTOTYPE PROJECT The 170 HP USA Brush Chipper Machine shredded around 200 Trees in 4 hours. The cost Per tree comes around Rs 300.
10 பள்ளிகளில் 35 வகையான மூலிகைகள் கொண்ட மூலிகை தோட்டம்
விவசாயிகள் மீண்டும் விவசாயம் தொடங்க உதவுங்கள். நாகை நண்பர்கள் FPO(to be registered soon) குழுக்கள் விவரம் (28 நாகை மாவட்ட கிராமங்களில் ஒரு கூட்டமைப்பு)