|
|||||
தமிழக கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை |
|||||
|
|||||
சென்னை: தமிழக கடலோர பகுதிகளில் வரும் 15 மற்றும் 16-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் 13, 14-ம் தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் 15, 16-ம் தேதிகளில் தென்மேற்கு, மத்திய வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. |
|||||
12 Dec 2018 04:43 PM | |||||
User Comments | |
|