Home  |  News

உடனடித் தேவை அவர்களுக்கு கடல் உப்பு நீர் புகுந்த நீர் நிலைகளையும் மண்ணையும் பழைய நிலைக்கு இயற்கை முறையில் மாற்றுவது

Contact Person Facebook
Phone Fb

கஜா புயலால் கடல் நீர் உட்புகுந்த பகுதிகள்! புதுப்பள்ளி கிராமம், நாகப்பட்டினம் மாவட்டம். 15 டிசம்பர் 2018 நிலவரம். இக்கிராமம் கடலில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் சவுக்கு தோப்பிற்கு பின் உள்ளது. புயல் அடித்து ஒரு மாதம் ஆகியும் மீள மக்கள் போராடுகிறார்கள் :( கஜா புயல் அன்று இரவு சில மணி நேரத்தில் நடந்த பல துயரங்கள். தாங்களே மீண்டு எழ நினைக்கும் நம் மக்கள், கடல் நீர் புகுந்த பூமியை மாற்ற வழிமுறைகள் கேட்கும் மக்கள். கண்டிப்பாக இக்காணொளியை பாருங்கள் நேற்று அக்கிராமத்தில் எடுத்தது. இதே நிலைதான் 30 கிமீ தூரத்தில் உள்ள விழுந்தமாவடி தொடங்கி புதுப்பள்ளி வேட்டைக்காரணிருப்பு கோவில்பத்து வெள்ளபள்ளம் நலுவேதபதி புஷ்பவனம் வேதாரண்யம் வரை உள்ள கரையை ஒட்டி 2 கிமீ தூரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும். இதில் புஷ்பவனத்தில் கடல் சேறு மிக அதிகமாக தள்ளப்பட்டுள்ளது. உடனடித் தேவை அவர்களுக்கு கடல் உப்பு நீர் புகுந்த நீர் நிலைகளையும் மண்ணையும் பழைய நிலைக்கு இயற்கை முறையில் மாற்றுவது. கடல் நீர் மீண்டும் உட்புகாமால் இருக்க மண் மேடுகளை‌ வலுவாக உருவாக்குவது.. அடுத்த பதிவில் நிலவரம் மற்றும் தேவை பற்றி விரிவாக பதிவிடுகிறேன். https://www.facebook.com/deepak.venkatachalam.7/videos/10205439070534066/ #கஜாபேரிடர் #மகிழ்வித்துமகிழ்
  18 Dec 2018 04:20 AM
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு இரண்டு மரம் பொடியாக்கும் இயந்திரங்களை வழங்கிய வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்
தமிழகத்திலுள்ள 12, 524 கிராம பஞ்சாயத்திற்கும்
கிராமசபை என்றால் என்ன?
பத்து மரம் அறுக்கும் இயந்திரங்களை கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு வழங்கிய மிசௌரி தமிழ் சங்கம்
பிளாஸ்டிக் தடை எதிரொலி; வாழை இலைக்கு நல்ல கிராக்கி; மகிழ்ச்சியில் விவசாயிகள் கஜா புயல் பாதித்த பகுதிகளில் வாழை பயிரிட வாய்ப்பு
கரம்பக்குடி மற்றும் ஆலத்தூர் பகுதிகளில் உயிர் அமைப்பு மூலம் மொத்தம் 10 வீடுகள் கட்ட ஒப்புதல் - பனை நிலத் தமிழ்ச் சங்கம்.
டெல்டா மாவட்ட மறு கட்டமைக்க ஓராயிரம் கரங்கள் தேவை - குழு உருவாக்கம் - நோக்கம், பணிகள்- ஊடக வெளியீடு (28-12-2018)
A ROLE MODEL PROTOTYPE PROJECT The 170 HP USA Brush Chipper Machine shredded around 200 Trees in 4 hours. The cost Per tree comes around Rs 300.
10 பள்ளிகளில் 35 வகையான மூலிகைகள் கொண்ட மூலிகை தோட்டம்
விவசாயிகள் மீண்டும் விவசாயம் தொடங்க உதவுங்கள். நாகை நண்பர்கள் FPO(to be registered soon) குழுக்கள் விவரம் (28 நாகை மாவட்ட கிராமங்களில் ஒரு கூட்டமைப்பு)