Home  |  News

டெல்டா மறுகட்டமைப்பில் குழுவின் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் இறுதியில்(15.12.18) கீழ்க்கண்ட துறைகளை உருவாக்குவது என்றும் அந்தத் துறை சார்ந்த பணிகள் என்ன என்பது பற்றியும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.

Contact Person ஜெகதீஷ்
Phone 9791050512
டெல்டா மறுகட்டமைப்பில் குழுவின் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் இறுதியில்(15.12.18) கீழ்க்கண்ட துறைகளை உருவாக்குவது என்றும் அந்தத் துறை சார்ந்த பணிகள் என்ன என்பது பற்றியும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
1.மக்கள் தொடர்பு கள ஆய்வின் அடிப்படையில் தேவைகளை அறிதல், பகுதி சார் பொறுப்பாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துதல், களதிற்காக பணிபுரியும் மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துதல், உதவும் மனம் உள்ள நல் உள்ளங்கள் மற்றும் அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துதல். 2. நிர்வாகம் மேலாண்மை, அனைத்து துறைகளுடன் தொடர்பு, ஒருங்கிணைப்பு, பணிகளை செய்து முடித்தலுக்கான வழிகாட்டுதல், செய்து முடித்தமைக்கான பதிவுகள். 3. நிவாரணம் மரங்களை அகற்றுதல், நிவாரண பொருட்கள், வீடுகள் சீரமைப்பு, மனதின்மைக்கான பயிற்சி, சுகாதார மேம்பாடு, மீனவர்களுக்கான உதவிகள், மருத்துவ முகாம்கள். 4. அரசு அரசு சார்ந்த திட்டங்களை அறிதல், சாமானியர்களுக்கு சென்று சேரும் வழிமுறைகள், விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நல்லுறவை பேணுதல். 5. விவசாயம் நிபுணர்கள் குழுவின் அறிவுரைகள் பெறுதல், மாற்று விவசாயத்திற்காக அணுகுமுறைகள், கால்நடைகள், புதிய வழங்கல் மரங்களை வழங்குதல், பழைய காப்பாற்றுதல். 6. மாற்று தொழில் குரு மற்றும் சிறு தொழிலுக்கான பயிற்சி முறைகள், SMES/ MSMES Establishment, அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு சார் நிறுவனங்களை அமைக்க முயற்சித்தல், சோலார் ரிலேட்டட் வேலைகள், விழிப்புணர்வு 7. கல்வி 10, 12 மாணவர்களுக்கான மற்றும் நீட் பயிற்சி, புத்தகம் மற்றும் வினாத்தாள்கள் தொகுப்பு, தேர்வுக்கான ஆயத்தப் பயிற்சிகள், மனதினமைக்கான பயிற்சி முறைகள், உளவியல் ஆலோசனைகள். 8.நிதி மேலாண்மை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், CSR சிஎஸ்ஆர், தனிநபர் பங்களிப்பு, அமைப்புகள் பங்களிப்பு. மேற்கண்ட துறைகளில் பொறுப்பாளர்களை தீவிர ஆலோசனைக்குப் பிறகு நியமிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தக்ஷிணாமூர்த்தி, சந்திரன், சந்திரசேகர் அப்பாஸ், சரயு ராஜேஷ்குமார், நாராயணன், சதீஷ், தமிழரசி, சாம்சங், சத்திய குமார், பத்மநாபன், கணேஷ், தினேஷ் போன்றவர்கள் தொடர்ச்சியாக பணிபுரிய தயார் என்று கூறியுள்ளது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் தொடர்புக்கு ஜெகதீஷ் - 9791050512 ஹரி - 9791126662
  18 Dec 2018 05:43 PM
User Comments
No Comments found.
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு இரண்டு மரம் பொடியாக்கும் இயந்திரங்களை வழங்கிய வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்
தமிழகத்திலுள்ள 12, 524 கிராம பஞ்சாயத்திற்கும்
கிராமசபை என்றால் என்ன?
பத்து மரம் அறுக்கும் இயந்திரங்களை கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு வழங்கிய மிசௌரி தமிழ் சங்கம்
பிளாஸ்டிக் தடை எதிரொலி; வாழை இலைக்கு நல்ல கிராக்கி; மகிழ்ச்சியில் விவசாயிகள் கஜா புயல் பாதித்த பகுதிகளில் வாழை பயிரிட வாய்ப்பு
கரம்பக்குடி மற்றும் ஆலத்தூர் பகுதிகளில் உயிர் அமைப்பு மூலம் மொத்தம் 10 வீடுகள் கட்ட ஒப்புதல் - பனை நிலத் தமிழ்ச் சங்கம்.
டெல்டா மாவட்ட மறு கட்டமைக்க ஓராயிரம் கரங்கள் தேவை - குழு உருவாக்கம் - நோக்கம், பணிகள்- ஊடக வெளியீடு (28-12-2018)
A ROLE MODEL PROTOTYPE PROJECT The 170 HP USA Brush Chipper Machine shredded around 200 Trees in 4 hours. The cost Per tree comes around Rs 300.
10 பள்ளிகளில் 35 வகையான மூலிகைகள் கொண்ட மூலிகை தோட்டம்
விவசாயிகள் மீண்டும் விவசாயம் தொடங்க உதவுங்கள். நாகை நண்பர்கள் FPO(to be registered soon) குழுக்கள் விவரம் (28 நாகை மாவட்ட கிராமங்களில் ஒரு கூட்டமைப்பு)