|
|||||
10 பள்ளிகளில் 35 வகையான மூலிகைகள் கொண்ட மூலிகை தோட்டம் |
|||||
|
|||||
நாமக்கல் மாவட்ட வனத்துரை மற்றும் தேசிய பசுமைபடை இணைந்து இராசிபுரம் பகுதியில் 10 பள்ளிகளில் 35 வகையான மூலிகைகள் கொண்ட மூலிகை தோட்டம் அமைக்க உள்ளனர்.3 ஆண்டுகள் முறையாக பராமரிக்க விருப்பம் உள்ள பள்ளிகள் தொடர்புகோள்ள வேண்டிய எண்.9443565188 ப.ரகுநாத்.மூலிகை இலவசமாக அளிக்கப்படும்.பராமரிக்க ஆலோசனைகள் வழங்கப்படும்.இராசிபுரம் பகுதிக்கு முன்னுரிமை |
|||||
19 Dec 2018 10:47 AM | |||||
User Comments | |
|