|
|||||||
சோலைவனம் |
|||||||
|
|||||||
கஜா புயலால் உருக்குலைந்துபோன டெல்டா மக்களுக்கு உற்ற நண்பனாக உறுதுணை செய்த நமது "சோலைவனம் ", அடுத்ததாக டெல்டாவை மறுசீரமைக்கும் பணியில் தன் உதவிக்கரங்களுடன் தயாராகிறது.. 50 ஆயிரம் நாட்டு ரக தென்னை மற்றும்., 50 ஆயிரம் மா, பலா போன்ற நாட்டு ரக பழமரக்கன்றுகளை வழங்கி டெல்டாவை மீண்டும் ஒரு சோலைவனமாக்கும் பணியை தொடங்கி செயல் பட்டுவருகிறது |
|||||||
04 Dec 2018 06:12 AM | |||||||