|
||||
கஜா புயலினால் சேதமடைந்த சவுக்கு மரங்களை தமிழ்நாடு காகித நிறுவனம் ( TNPL ) கொள்முதல் செய்துகொள்கிறது. |
||||
|
||||
கஜா புயலினால் சேதமடைந்த சவுக்கு மரங்களை தமிழ்நாடு காகித நிறுவனம் ( TNPL ) கொள்முதல் செய்துகொள்கிறது. தஞ்சை , நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் நேரடியாக கீழ்கண்ட எண்ணில் தொடர்புகொள்ளலாம்.... திரு. சுரேஷ் . டிவிஷனல் மேனேஜர் . TNPL. செல்; 9442591417 . புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கீழ்கண்ட நபரை தொடர்பு கொள்ளலாம்.... திரு சத்திய மூர்த்தி . டிவிஷனல் மேனேஜர். ( TNPL ) செல் எண் 9442591433 ..புதுக்கோட்டை. பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயனடையலாம். நன்றி! |
||||
23 Nov 2018 02:50 PM | ||||
User Comments | |
|